மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் போது விபத்தில் 4 பேர் பலி

ராய்ப்பூர் மகா கும்பமேளாவுக்கு சென்று திரும்பும் போது நடந்த விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்/ கடந்த மாதம் 13 ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. உலகெங்கும் உள்ள இந்துக்கள் மத்தியில் இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.  உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.