லக்னோ அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் ஆசார்யா சத்யேந்திரதாஸ் இன்று காலமானார். இன்று உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவு காரணமாக காலமானார். சுமார் 85 வயதான அவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி ஆபத்தான நிலையில் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை அவர் உயிர் பிரிந்தது. அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், துறவிகள் என பலரும் இரங்கல் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2025/02/modi-amit.jpg)