புனேவில் மேலும் ஐவருக்கு ஜி பி எஸ் பாதிப்பு

புனே மகாரஷ்டிர மாநிலம் புனே நகரில் மேலும் 5 பேருக்கு ஜி பி எச் தொற்று உறுதியாகி உள்ளது. தற்போது மகராஷ்டிர மாநிலத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த தொற்று புனே பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. இதுவரை 7 பேர் இந்த ஜி பி  எச் தொற்றுக்கு  பலியாகி உள்ளனர்.  மேலும் 5 பேர்  இந்த தொற்றினால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் இந்த ஜிபிஎஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.