லக்னோ: திருமண மண்டபத்திற்குள் சிறுத்தை புகுந்தது… தாக்குதலில் ஒருவர் காயம்… வீடியோ

லக்னோவின் புறநகர் பகுதியான புத்தேஷ்வரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சிறுத்தை புகுந்ததை அடுத்து இரண்டு பேர் காயமடைந்தனர். எம்.எம். லான் என்ற புல்வெளியுடன் கூடிய திருமண மண்டபத்தில் அக்ஷய் குமார் மற்றும் ஜோதி ஆகியோரது திருமணம் நடைபெற்றது. அப்போது இரவு சுமார் 10:30 மணியளவில் தீபக் என்ற நபர் ஏதோ வேலைக்காக புல்வெளியில் கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்குச் சென்றார். தனக்கு முன்னால் சிறுத்தை இருப்பதைக் கண்டு பயந்து போன அவர் இரண்டாவது மாடியிலிருந்து கீழே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.