தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 526 மெகாவாட் மின்சாரம்! 2040 ஆண்டு வரை ஒப்பந்தம் புதுப்பிப்பு…

சென்னை: தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 ஆண்டுகளுக்கு 526 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில், ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  அடுத்த 15 ஆண்டுகளுக்கு தலா 526 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதற்கான ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (14.02.2025) தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்திடமிருந்து 330 மெகாவாட் மற்றும் கர்நாடாகவிலுள்ள கைகா அணுமின் நிலையத்திடமிருந்து 196 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.