நாளை முதல் புதிய பாஸ்டேக் விதிகள்  அமல்

டெல்லி நாளை முதல் புதிய பாஸ்டேக் விதிகள் அமலாக்கப்படுகிறது. மத்திய அரசு.தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிா்க்கும் வகையில் ‘பாஸ்டேக்’ என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இதன் கீழ், வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தானியங்கி எந்திரம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு, பயனரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். பயணிகள் பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்ய மறந்துவிட்டாலோ அல்லது அதனுடன் தொடர்புடைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.