வடமாநில பயணிகள் காசி தமிழ் சங்கமம் ரயில் கன்னாடியை உடைத்து ஏற முயற்சி

நாக்பூர் வட மாநில பயணிகள் காசி  தமிழ் சங்கமம் சிறப்பு ரயிலில்  கண்ணாடியை உடைத்து உள்ளே ஏற முயன்றுள்ளனர். காசி மற்றும் தமிழகம் இடையிலான வரலாற்று தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று இதன் 3-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையிட்டு சென்னையில் இருந்து பனாரசுக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. ரயிலில் தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் உள்பட சுமார் 700 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.