திருமண விழாவில் சோகம்..! சாலை ஓரம் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 5 பேர் பலி, 13 பேர் காயம்

Madhya Pradesh News In Tamil: மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் நடந்த பயங்கர சாலை விபத்தில், கட்டுப்பாடற்ற லாரி மோதிய விபத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.