அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்க பேச்சு வார்த்தை… ஓபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்!

அதிமுக தொண்டர்களின் எண்ணமாக கட்சி மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே உள்ளது. பொதுமக்களும் அதையே விரும்புகின்றனர் என்று கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.