சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்!

சென்னை:  பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், சென்னையில்   நாளை அண்ணா நகரில் திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலமாவட்டங்களிலும் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில், நாளை ( பிப்ரவரி 21ஆம் தேதி ) எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து  தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.