இன்று இமாசலப் பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவான நிலநடுக்கம்

மண்டி இன்று இமாசலப்பிரதேசத்தில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/ ஏற்கனவே  கடந்த 17-ம் தேதி டெல்லி, பீகாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அவ்வரிசையில்  இமாசலபிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் இன்று காலை  நிலநடுக்கம் ஏற்பட்டு இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானது. மண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கி வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.