48 மணிநேரமாகியும் மீட்கப்படாத 8 பேர்… தெலங்கனாவில் இடிந்த சுரங்கம் – என்னாச்சு?

Tunnel collapse in Telangana: தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்துவிழுந்து 48 மணிநேரத்தை தாண்டியும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், உள்ளே சிக்கியிருக்கும் 8 பணியாளர்களின் நிலை குறித்த அச்சம் அதிகமாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.