என்னால ஆஜராக முடியாது…? உங்களால என்ன செய்ய முடியும்…? சீமான் பகீர் பேட்டி

Seeman: என்னால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாளை காலை 11 மணிக்கெல்லாம் ஆஜராக முடியாது…? என்ன செய்ய முடியும்…? என ஓசூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.