சென்னை மாநகரட்சிக்கு ரூ. 1500 கோடி  கடன்

சென்னை சென்னை மாநகராட்சிக்கு ரூ. 1500 கோடி கடன் உள்ளதாக  மேயர் பிரியா கூறி உள்ளார். இன்றி பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர், ஜெ.குமரகுருபரன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தொடரில் சென்னை மாநகராட்சியின் மொத்த கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என பாஜக உறுப்பினர் உமா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.