CSK vs MI: சிஎஸ்கேவை தாக்க ரெடியாகும் மும்பை; கேப்டன் யார்? பிளேயிங் லெவன் இதோ!

CSK vs MI, IPL 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் மார்ச் 9ஆம் தேதிக்கு நிறைவடை இருக்கிறது. அதன்பின், மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, மார்ச் 23ஆம் தேதி அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. CSK vs MI: ஆதிக்கம் செலுத்தும் மும்பை இந்தியன்ஸ் சேப்பாக்கத்தில் இரவு நேர போட்டியாக இந்த போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளும் … Read more

Good Bad Ugly: `AK is red Dragon' ; `டேவிட் பில்லா' ரெபரென்ஸ் – மீண்டும் கேங்ஸ்டராக அஜித்!

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. `மார்க் ஆண்டனி’ வெற்றிக்குப் பிறகு இப்படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருக்கிறார். `விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா நடித்திருக்கிறார். அஜித்தும் த்ரிஷாவும் இணைந்து நடிக்கும் 5வது திரைப்படம் இந்த `குட் பேட் அக்லி’. மேலும், பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி படத்தின் டீசரை கட் செய்திருக்கிறார். இதற்கு முன் அஜித்தின் `வலிமை’ , … Read more

குடும்பத் தகராறு இருந்ததை ஆதாரமாகக் கொண்டு மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதை ஏற்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மனைவியை கணவன் தான் எரித்து கொலை செய்தார் என்பதற்கான தகுந்த சாட்சி இல்லாத நிலையில் குடும்பத் தகராறு இருந்ததை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு அவர் கொலை செய்தார் என்று கூறமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகளிர் விரைவு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வேந்தராஜா என்பவர் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த வேந்தராஜா தனது மகளின் சாவுக்கு மனைவி … Read more

மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை

வங்கிகளுக்கான மார்ச் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பொது விடுமுறை, பிராந்திய நிகழ்வுகளுக்கான விடுமுறை மற்றும் 2, 4-வது சனிக்கிழமை விடுமுறை, வழக்கமான ஞாயிறு விடுமுறை என வங்கிகளுக்கு மொத்தம் 14 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. சில மாநிலத்திற்கான பண்டிகை அல்லது விழா நாட்களில் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் செயல்படும் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரம்ஜான், ஹோலி உள்ளிட்ட பண்டிகைகள் மார்ச் மாதத்தில் வருகிறது. மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை … Read more

நாட்டு ரசிகர்கள் முன் சிறப்பாக செயல்பட விரும்பினோம் ஆனால்… – பாக். கேப்டன் முகமது ரிஸ்வான்

கராச்சி, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் குரூப் – ஏ பிரிவிலிருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை லீக் சுற்றை தாண்டவில்லை. குரூப் – பி … Read more

நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

காத்மாண்டு, நேபாளத்தில் இன்று அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 2.36 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.79 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 85.75 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. EQ of … Read more

ஓய்வு பெறும் பாலச்சந்திரன்; சென்னை வானிலை மையத்தின் புதிய தலைவராக அமுதா நியமனம் – யார் இவர்?

இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நாளை பொறுப்பேற்கிறார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று சென்னை வானிலை ஆய்வு மையம். இந்த மையமானது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் வானிலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. பாலச்சந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை … Read more

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்” – எடப்பாடி பழனிசாமி தகவல்

சேலம்: “சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இருவர் பங்கேற்பர்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ஆகியவை சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் இன்று (பிப்.28) ரத்த தான முகாம் நடைபெற்றது. ரத்த தான முகாமை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தொடங்கி வைத்துப் பேசுகையில், “அரசு … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவு: இதுவரை 16 பேர் மீட்பு – எஞ்சிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைப் பகுதிகளில் சாலைகள் அமைக்கும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்ற 41 பேரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சமோலி மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான மனா அருகே வெள்ளிக்கிழமை (பிப்.28) காலை ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) எனும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 57 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, … Read more

ஆண்கள் பற்றியும் யோசிங்க… மனைவியின் டார்ச்சரால் கணவன் தற்கொலை – ஷாக்கிங் வீடியோ

UP TCS Employee Suicide: ஆண்களைப் பற்றியும் சிந்தியுங்கள் என தனது கடைசி நொடியில் கண்கலங்கி டிசிஎஸ் ஊழியர் பேசிய வீடியோ நாட்டையே அதிர செய்துள்ளது. மனவ் சர்மாவுக்கு நடந்தது என்ன என்பதை இங்கு காணலாம்.