சீர்காழி பாலியல் வழக்கு: 'மூன்றரை வயது சிறுமி மீதும் தவறு…' ஆட்சியரின் சர்ச்சை பேச்சு!

Mayiladuthurai Collector Speech: சீர்காழி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் மயிலாடுதுறை ஆட்சியர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபியில் செய்யப்போகும் மிகப்பெரிய சாதனை! இதுவரை யாரும் செய்யவில்லை

Virat Kohli records | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். பல புதிய மைல்கல்களை எட்டியிருக்கும் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்னொரு மகத்தான சாதனை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சாதனையை அவர் செய்தால் உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் விராட் கோலி வசம் வரும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி … Read more

அகத்தியா விமர்சனம்: `வாட் ப்ரோ… இட்ஸ் வெரி ராங் ப்ரோ!' சித்த மருத்துவம் x அலோபதி விவாதம் தேவைதானா?

சினிமாவில் கலை இயக்குநராக விரும்பும் அகத்தியன் (ஜீவா) பாண்டிச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். ஷூட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பியானோ அவர்களிடம் கிடைக்கிறது. அதை வாசிக்கத் தொடங்க, சில அமானுஷ்ய நிகழ்வுகளால் படப்பிடிப்பு நின்று போகிறது. இதனால் உடைந்த அகத்தியன், சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் செல்கிறார். அகத்தியா அங்கே பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக மாற்றி, காசு சம்பாதிக்கலாம் என்ற ஐடியாவை நாயகி (ராஷி கண்ணா) … Read more

மார்ச் மாதம் அறிமுகம் ஆகவுள்ள அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்: முழு லிஸ்ட் இதோ

Upcoming Smartphones in March 2025: நாளை மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இது மிகவும் பிடித்த மாதமாக இருக்கும். ஏனெனில் மார்ச் மாதத்தில் பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் சாம்சங்கின் பெயரும் உள்ளது. Nothing நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் 3a -வும் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மார்ச் மாதம் அறிமுகம் ஆகவுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.  Samsung: மார்ச் மாதத்தில் 3 சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படும் சாம்சங் … Read more

சீமான் வீட்டு வாசலில் சம்மன் ஓட்ட போர்டு… கையில் கொடுக்க வேண்டிய அவசியமில்லையா ?

சீமான் வீட்டு வாசலில் நேற்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அவருடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கு நின்ற காவலாளி அமல்ராஜை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். காவல்துறையினர் என்று தெரிந்தும் அவர்களை உள்ளே நுழையவிடாமல் மரியாதைக் குறைவாக நடத்தியதோடு இடுப்பில் துப்பாக்கி வைத்துக் கொண்டு திமிறிய அந்த காவலாளியை காவல்துறையினர் சுற்றிவளைத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இந்த நிலையில், தனது வீட்டுக்கு காவல்துறையினர் சம்மன் கொடுக்க வருவது … Read more

`ரஞ்சனி' சீரியல் சந்தோஷ், `லப்பர் பந்து' பட நடிகை மெளனிகா – புதுமணத் தம்பதியின் க்யூட் புகைப்படங்கள்

சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா சந்தோஷ், மெளனிகா Source link

“நீலாங்கரை போலீஸாரின் ஈகோதான் அனைத்துக்கும் காரணம்” – சீமான் மனைவி கயல்விழி குற்றச்சாட்டு

சென்னை: “காவல் துறையினர் ஈகோவில்தான் எல்லாம் செய்கிறார்கள். வீட்டில் ஆள் இருந்தும், எதுவுமே சொல்லாமல் சம்மன் ஒட்டப்பட்டது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி குற்றம்சாட்டியுள்ளார். நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில், வளசரவாக்கம் போலீஸார் சம்மன் ஓட்டிய நிலையில், அதை கிழித்த பணியாளர் மற்றும் வீட்டின் காவலாளி ஆகிய இருவரை போலீஸார் நேற்று கைது … Read more

அசாம் மாநிலத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு

குவாஹாட்டி: அசாமின் மத்திய பகுதியில் நேற்று அதிகாலை 2:25 மணிக்கு 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். மத்திய அசாமில் பிரம்மபுத்ரா தெற்கு கரையில் உள்ள மோரிகாவ்ன் மாவட்டத்தில் (குவாஹாட்டிக்கு கிழக்கே 52 கி.மீ. தொலைவில்) 16 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கம் அண்டை மாவட்டங்களிலும் பிரம்மபுத்ராவின் வடக்கு கரையில் உள்ள பல்வேறு இடங்களிலும் நன்கு உணரப்பட்டது. மேலும் மேற்கு வங்கம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, … Read more

அறிவியல் மனப்பான்மை – 3 அடிப்படைக் காரணங்கள் | தேசிய அறிவியல் நாள்

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமைகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றில் ஒன்று, ‘அறிவியல் மனப்பான்மையையும் மனிதநேயத்தையும் வளர்ப்பது.’ அறிவியல் மனப்பான்மை என்பது ஒருவரது தர்க்க – பகுத்தறிவு சார்ந்த மனப்பான்மை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் நாம் தர்க்கரீதியாகவும் பகுத்தறிந்தும் அணுகுகிறோம் என்றால் நாம் அறிவியல் மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்று பொருள். தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இந்நாளில் அறிவியல் மனப்பான்மையை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் நம்மால் நடைமுறை வாழ்க்கைக்குச் சாத்தியமான முடிவுகளை எடுக்க முடியும். நம் … Read more

பிளாஸ்டிக் பேப்பரில் கம கம இட்லி..! காத்திருக்கும் பேராபத்து..! உஷார் மக்களே!

தென்னிந்தியாவை பொருத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு தான் இட்லி. உடம்பு சரியில்லை என்றால் கூட இட்லியை சாப்பிட தான் பலருக்கும் மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள். இப்படி அனைவரையும் கவர்துள்ள இந்த இட்லியே இப்போது நஞ்சாக புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது என எச்சரிக்கை விடுத்துள்ளது கர்நாடக அரசு.