தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை – ஆர். என். ரவி பேச்சு!
தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது என ஆர்.என். ரவி பேசி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழகத்தில் தமிழர்கள் சுதந்திரமாக இல்லை என்ன படிக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை தமிழகத்தில் மறுக்கப்படுகிறது என ஆர்.என். ரவி பேசி உள்ளார்.
அமெரிக்க தேசிய வானிலை ஆய்வாளர்கள் நூற்றுக்கணக்கானோரை பணிநீக்கம் செய்து DOGE உத்தரவிட்டுள்ளது. சிக்கன நடவடிக்கை காரணமாக அமெரிக்க அரசு பணியாளர்கள் சிலரை பணிநீக்கம் செய்ய DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க் அதிபர் டிரம்புக்கு பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறாத ப்ரொபெஷனரி பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்ய அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். இந்த நிலையில் தற்போது தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (National Oceanic and … Read more
ஜி.வி. பிரகாஷுக்கு நடிகராக 25-வது படம் `கிங்ஸ்டன்’. இசையமைப்பாளராக, நடிகராக சினிமாவில் வலம் வந்த ஜி.வி. பிரகாஷ் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அதையொட்டி இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது. வெற்றிமாறன், பா.ரஞ்சித், சுதா கொங்கரா என ஜி.வி-யுடன் பணியாற்றிய இயக்குநர்கள் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இப்படத்தில் `மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் பேசுகையில், … Read more
சென்னை: “ஒன்றிய பாஜக அரசை பொறுத்தவரை அனைத்து நிலைகளிலும் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதை தான் உறுதி செய்து வருகின்றன. மாநில உரிமைகளை பேசுவதற்கு ஒன்றிய அரசில் எந்த அமைப்பும் இல்லை. இதுதான் மோடியின் கூட்டுறவு கூட்டாட்சியின் மகிமை” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியாவில் மாநிலங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது ஒன்றிய அரசிடம் சென்ற பிறகு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி பகிர்வை அரசமைப்புச் சட்ட உறுப்பு … Read more
புனே: மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 25-ம் தேதி அதிகாலையில் மகாராஷ்டிராவின் புனே நகர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண், சதாரா செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது இளம்பெண்ணை அணுகிய மர்ம நபர், எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளார். அந்த பெண், சதாரா மாவட்டத்தின் பால்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். பால்தான் செல்லும் … Read more
நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் அறிவியல் மயம்தான். ஆயிரமோ லட்சமோ எண்ணற்ற கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமாகப் பதில்களைத் தேடிச் சென்றதால்தான் வரலாற்றில் மனிதனால் ஆதிகாலத்தில் இருந்து பரிணமித்து வரமுடிந்தது. அறிவியல் என்பதை ஒரு பாடமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. பள்ளி, கல்லூரிப் படிப்புகளைத் தாண்டி வாழ்வில் பல சூழல்களில் அறிவியலோடு பயணப்பட வேண்டி இருக்கும் என்பதால், அறிவியல் சிந்தனையை ஒருவர் கண்டிப்பாக வளர்த்துக்கொள்ள வேண்டும். நன்மையா, தீமையா? – அறிவியலும் தொழில்நுட்பமும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையவை. அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகளும் … Read more
Uttarakhand Avalanche: உத்தரகாண்டின் சமாலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சுமார் 47 பணியாளர்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Episode Update Of Serial Getti Melam : அம்மா என அழைத்த தியா.. அதிர்ச்சியில் உறைந்த வெற்றி.. மீனாட்சி போடும் திட்டம் – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Nadu weather : தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. விராட் கோலியின் சிறப்பான சதத்துடன் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பாகிஸ்தானை சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றி, இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டி மட்டுமின்றி கடைசியாக இந்தியா – பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளில் இந்திய அணியே அதிகம் … Read more