Vaadivaasal Update: `மே அல்லது ஜூன் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு' – அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் `விடுதலை பாகம் 2′ திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு `வாடிவாசல்’ படத்திற்கான வேலைகள் தொடங்கும் என முன்பே இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார். அப்படத்திற்கான பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு வெற்றிமாறன், சூர்யாவுடனான புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இசைக்கான பணியையும் தொடங்கிவிட்டதாக நேற்றைய தினம் நடைபெற்ற கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார். சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள … Read more

முத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக நியமனம்

சென்னை மூத்த விஞ்ஞானி அமுதா சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்றுடன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். எனவே சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமுதா நாளை பொறுப்பேற்க உள்ளார் என கூறப்படுகிறது. கடந்த 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் … Read more

'சம்மனை கிழிக்கச் சொன்னது நான்தான்; மேலிட அழுத்தத்தால் இப்படி செய்கிறார்கள்' – சீமான் மனைவி கயல்விழி

வீட்டின் முன்பு ஒட்டிய சம்மனை நான்தான் கிழிக்கச் சொன்னேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்திருக்கிறார். பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினரின் அழைப்பாணையை ஏற்று வியாழக்கிழமை சீமான் ஆஜராகாததால், வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு, சீமானின் நீலாங்கரை வீட்டின் கதவில், காவல்துறையினர் வியாழக்கிழமை சம்மன் ஒட்டினர். இந்த நிலையில், காவல்துறையினர் ஒட்டிய சம்மனை சீமானின் ஓட்டுநர் கிழித்திருக்கிறார். இதுகுறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு … Read more

''தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்'': மு.க.ஸ்டாலின்

சென்னை: செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் முதன்மையாக நிற்கும். 1949 செப்டம்பர் 17 அன்று தி.மு.கழகம் பிறந்தது முதல் இந்த 75 ஆண்டுகளாக சந்திக்காத களம் இல்லை. எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் … Read more

புனே | பேருந்தில் இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது – ட்ரோன், மோப்ப நாய்களை பயன்படுத்தி பிடித்த போலீீஸ்

புனே: மகாராஷ்டிராவின் புனே நகர் ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் கடேவை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தத்தாத்ரே கடே, புனே மாவட்டம், ஷிரூர் தாலுகாவில் உள்ள கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த நிலையில் புனே குற்றப்பிரிவு போலீஸார் அவரைக் கைது செய்தனர். புனே நகர துணை ஆணையர் ஸ்மார்டனா பாட்டீல் இதனை தெரிவித்தார். முன்னதாக வியாழக்கிழமை துணை ஆணையர் கூறுகையில், “இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை … Read more

அறிவியல் வழிமுறை என்றால் என்ன? | தேசிய அறிவியல் நாள்

எந்த ஓர் இயற்கை நிகழ்வையும் இது ஏன் ஏற்படுகிறது என்று கேள்வி கேட்டு, ஆராய்ந்து, பரிசோதனை செய்து, பல முறை சரிபார்த்து, துல்லியமாக இதனால்தான் ஏற்படுகிறது என்கிற முடிவை எட்டுவதுதான் அறிவியல் வழிமுறை. ஒருகாலத்தில் பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்று கருதிவந்தனர். ஆனால், அது சரியல்ல என்று நினைத்த சில விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, சூரியனைத்தான் பூமியும் மற்ற கோள்களும் சுற்றிவருகின்றன என்கிற முடிவுக்கு வந்தனர். இந்தக் கருதுகோள் இப்போது நிரூபிக்கப்பட்ட ஒன்று. இன்று இது … Read more

ஹோட்டலில் இட்லி சாப்பிட்டால் கேன்சர் வருமா? சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தற்போது பல ஹோட்டல்கள் தங்களின் வசதிக்காக இட்லியை பிளாஸ்டிக் ஷீட்டில் வைத்து சமைக்கின்றனர். இதனால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்று கர்நாடக தடை விதித்துள்ளது.

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் 2 எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Suzhal 2 Web Series Review: புஷ்கர் – காயத்திரி எழுத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள சுழல் 2 வெப் தொடர் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

கல்லூரி புள்ளைய கற்பழிச்சுவிட்ட மாதிரி கதறீங்க, நடிகைக்கு தம்பிங்க பணம் கொடுத்தாங்க – சீமான் சர்ச்சைப் பேச்சு…!

Seeman : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு குறித்து தருமபுரியில் பேசிய சீமான், கல்லூரி புள்ளைய சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்ச மாதிரி பேசுறீங்க என சர்ச்சையாக பேசியுள்ளார். 

இட்லி – சாம்பார் விற்பனையால் கோவா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது… கோவா எம்.எல்.ஏ. கூறியது உண்மையா ?

கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அங்கு இட்லி – சாம்பார் விற்கப்படுவது தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவாவின் கலங்குட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கேல் லோபா செய்தியாளர் சந்திப்பில் இதைக் கூறினார். “கோவா கடற்கரை பகுதியில் சொந்தமாக இடம் வைத்திருக்கும் அம்மாநிலத்தவர்கள் தங்கள் நிலத்தை வெளிமாநிலத்தவருக்கு வாடகை அல்லது லீசுக்கு விடுகின்றனர். அந்த இடங்களில் வியாபாரம் … Read more