அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை  ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலையும்  என அறிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை  ஆய்வு  மையம்., 05.03.2025 மற்றும் 06.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 07.03.2025 முதல் 09.03.2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். 10.03.2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.