லக்னோ மகாகும்பமேளாவில் ஒரு படகோட்டி ரூ. 30 கோடி சம்பாதித்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை உத்தர பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 26-ந்தேதி வரை நடந்தது/ இந்த மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு ஆனால், 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர். உத்தர பிரதேச சட்டசபையில் முதல்வர் யோகி […]
