திருவாரூர் மாணவர்களை வீட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டல் செய்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(வயது 52. 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரை விடைத்தாள் திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு சீனிவாசன் அந்த மாணவர்களின் உதட்டில் முத்தமிடுவது, உடலை […]
