செல்வப்பெருந்தகை புதிய வருமான வரிச் சட்டத்துக்கு எதிர்ப்பு

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை புதிய வருமான வரிச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”புதிய வருமான வரிச் சட்டம் 2025 வரும் ஏப்ரல் மாதம் அமலுக்கு வருகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் வரி செலுத்துவோரின் வர்த்தக கணக்குகள், ஆன்லைன் வங்கி கணக்குகள், இணைய முதலீட்டு கணக்குகள் உள்ளிட்ட அனைத்திலும் வருமான வரி அதிகாரிகள் உள்ளே நுழைந்து சோதனையிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. வங்கி, முதலீட்டு கணக்குகள், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.