நயன்தாராவுக்கு எதிரான தனுஷ் வழக்கு: ஏப்ரல் 9ந்தேதி இறுதி விசாரணை

சென்னை: நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல்.9ல் இறுதி விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்து உள்ளது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு கோரி வழக்கு தொடரப் பட்டது. வழக்கின் இறுதி விசாரணையை ஏப்ரல் 9ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னதாக, நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.