சென்னை: குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வேங்கைவயல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் உள்பட 3 பேரும் இன்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர். வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டி சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளான , அந்த பகுதியைச் சேர்ந்த காவலர் உள்பட 3 பேரும் இன்று புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் நாடு […]
