சென்னை; தொகுதி மறுவரையறை தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர் மற்றும் எம்.பிக்கள் குழு அழைப்பு விடுத்தது. தொகுதி மறுவரையறை குறித்த தமிழ்நாடு அரசு கூட்டியுங்ளள தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ்-க்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வில்சன் எம்.பி அழைப்புவிடுத்தனர். தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க் […]
