பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு

டெல்லி வரும் 2026 ஆம் ஆண்டுகளுக்கான பத்ம விருதுகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய அரசின் உள்துறை  அமைச்சகம், ”நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை உள்ளிட்ட துறைகளில் சிறந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி, பாலின வேறுபாடின்றி அனைத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.