பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் மரணம்

சென்னை பிரபல எழுத்தாளர் நாறும்பூ நாதன் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். தமிழக அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் வயது (64) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இவர் யானை சொப்பனம், திருநெல்வேலி நீர்- நிலம் -மனிதர்கள், வேணுவன மனிதர்கள், பிரேமாவின் புத்தகங்கள் உள்பட மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார் நாறும்பூநாதன். வங்கியில் பணிபுரிந்து வந்த நாறும்பூநாதன், விருப்ப ஓய்வு பெற்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.