குழதையை பலி வாங்கிய இ பைக் தீ விபத்து

சென்னை சென்னையில் ஒரு இ பைக் தீ பிடித்து எரிந்த விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. சென்னை நகரில் உள்ள மதுரவாயல் அன்னை இந்திரா காந்தி நகர் பகுதியை சேர்ந்த கவுதம் அப்பகுதியில் மனைவி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வந்தார். நேற்று தனது வீட்டில் நேற்று அவரது இ- பைக்கிற்கு சார்ஜ் போட்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக பைக் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் தம்பதி, குழந்தை உள்பட 3 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. எனவே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.