ரயில்வே தேர்வுகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் குறித்து ரயில்வே விளக்கம்…

சென்னை: ரயில்வே தேர்வுகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்  அமைக்கப்பட்டுள்ளது  குறித்து ரயில்வே துறை விளக்கம் வெளியிட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான  CBT 1 தேர்ச்சி பெற்ற  தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வு பெற்றவர்களுக்கு CBT 2 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் CBT 2 தேர்வு என்பது இரண்டு அடுக்கு கணினி அடிப்படையிலான தேர்வின் இரண்டாம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.