சபாநாயகரிடம் வேல் முருகன் எம் எல் ஏ பற்றி முதல்வர் புகார்

சென்னை சபாநாயகரிடம் வேல்முருகன் எம் எல் ஏ குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் புகார் அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றபோது பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்று கூறியதற்கு அமைச்சர் மெய்யநாதன் தரப்பில், அதனை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மாநில அரசு நடத்தக் கூடாது என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.