திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதா…? புள்ளிவிவரங்களுடன் முதல்வர் மறுப்பு

MK Stalin Assembly News: தமிழ்நாட்டில் கொலை குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், சட்டப்பேரவையில் குற்றங்களின் எண்ணிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.