முக ஸ்டாலின் விரைவில் கைது செய்யப்படுவாரா? – கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர்!

அரசு மதுபானத்தில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ள நிலையில், இடைக்கால தடை கேட்டு நீதிமன்றத்தை நாடி இருப்பது வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது என வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.