ரயில்வே தேர்வு ரத்து தேர்வர்களுக்கு இழப்பீடு கோரும் முத்தரசன்

சென்னை திடீரென ரயில்வே தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என முத்தரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ரயில்வே தேர்வு வாரியம் மூலம் ரெயில் உதவி ஓட்டுநர் (லோகோ பைலட்) பணியிடங்களுக்கான இரண்டாம் கட்டத் தேர்வு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு தெலுங்கானா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தவறு என்று சுட்டிக்காட்டிய போதும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.