உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை… போர் நிறுத்தத்திற்கு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் தரவேண்டும் உக்ரைன் வலியுறுத்தல்

உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய இராணுவம் நேற்று இரவு முழுவதும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனை கண்டித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா மீது அழுத்தத்தை அதிகரிக்க உலக சமூகத்தை வலியுறுத்தியுள்ளார். வியாழக்கிழமை இரவு சுமார் 214 ட்ரோன்கள் உக்ரைன் நகரங்களைத் தாக்கின. ‘ரஷ்யா மீது அழுத்தம் அதிகரித்து கடுமையான தடைகளை விதித்தல்.’ அதேபோல், உக்ரைனுக்கும் வலுவான பாதுகாப்பு ஆதரவு வழங்கப்பட வேண்டும். “இது இந்த வகையான பயங்கரவாத செயல்களுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.