பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது குற்றமாகாது… சென்னை உயர் நீதிமன்றம் நச் தீர்ப்பு!

Madras High Court: தனிமையில் ஆபாச படம் பார்த்து, சுய இன்பத்தில் ஈடுபடுவதால் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டி ஒருவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வரவேற்கத்தக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.