திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி – 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம்! சந்திரபாபு நாயுடு

அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு,  தனது குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்​தார். மேலும்,, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு, திருப்​பதி தேவஸ்​தானத்​தின் எஸ்​வி. அன்​ன​தான அறக்​கட்​டளைக்கு சந்​திர​பாபு நாயுடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.