தமிழக சட்டசபை மரபுப்படி நடத்தப்படுகிறது : சபாநாயகர் அப்பாவு

திருநெல்வேலி தமிழக சபாநாயகர் அப்பாவு தமிழக சட்டசபை மரபுப்படி நடத்த்தப்படுவதாக கூறி உள்ளார். திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம், ”திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. நிலப்பிரச்சினை, குடும்ப பிரச்சனை உள்ளிட்ட விரோதத்தின் காரணமாகவே கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே கணித்து நாடாளுமன்றம் மற்றும் அனைத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.