விவசாயிகளுக்கு வந்திருக்கும் அவசர செய்தி உடனே இதை செய்யவில்லை என்றால் பி எம் கிசான் தொகை வராது

PM Kisan : பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.