கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் கதவு நேற்று திடீரென திறந்துகொண்டது. இதையடுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுப்படுவதாக கர்நாடக மாநில விவசாயிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் சாலுவராயசாமி, “தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட கேட் திறக்கப்படவில்லை.” தவறுதலாக கேட் திறந்துவிட்டது, அவ்வளவுதான். அதிகாரிகள் சரியான நேரத்தில் செயல்பட்டு அதை விரைவாக சரிசெய்தனர். ஒவ்வொரு ஆண்டும், அணையின் நீர் 80 அடியை எட்டுவதற்கு முன்பே பராமரிக்கப்படுகிறது” என்றார். அணையில் […]
