ஜனநாயகமற்ற முறையில் நடக்கும் மக்களவை : ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கலவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாகக் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”மக்களவையில் எனக்குப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை சபை “ஜனநாயகமற்ற” முறையில் நடத்தப்படுகிறது சபாநாயகர் என்னைப் பற்றிக் கருத்துத் தெரிவித்ததார்.  ஆனால்,நான் பேச வாய்ப்பளிக்காமல் சபையை ஒத்திவைத்தார். மேலும் இதேபோல கடந்த வாரத்திலும் எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது” என்று கூறினார். ராகுல் காந்தி இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சபையின் கண்ணியத்தை நிலைநிறுத்த உறுப்பினர்கள் கடைப்பிடிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.