சென்னை: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தமிழகம் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக, சிஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னையில் சிஐஐ தென் இந்திய மாநாடு இன்று தொடங்கி உள்ளது. சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சி ஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆறிறினார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் […]
