Tamil Nadu Government : விவசாயிகள் நீர் நிலைகளில் இலவசமாக வண்டல் மண், களி மண் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் விவசாயிகள் அடையாள எண் பெற விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என இரண்டு அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
