பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு!

டெல்லி:  ஆம்ஆத்மி ஆட்சியின்போது,  அரசின் பொதுநிதியை தவறாகப் பயன்படுத்தியாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்து உள்ளது. டெல்லியில் விளம்பரப் பலகை வைக்க அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.  டெல்லி கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நேஹா மிட்டல் முன் தாக்கல் செய்யப்பட்ட இணக்க அறிக்கையில் காவல்துறையினர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.