வரும் சனிக்கிழமை அன்று போப் ஆண்டவர் இறுதிச் சடங்கு

வாடிகன் மறைந்த போப் ஆண்டவரின் இறுதிச் சடங்குகள் வரும் சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது; உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர், போப் ஆண்டவர். கத்தோலிக்க திருச்சபையின் இந்த உச்சபட்ச பதவியில் போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். அ கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 13-ந் தேதி போப் ஆண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 12 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்த அவருக்கு முதுமை காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. இதற்காக சிகிச்சை பெற்ற அவர் … Read more

Coolie – War 2: `சாரி சாரி, என் தவறுதான்..!’ – ரஜினி குறித்து ஹிருத்திக் ரோஷன் சொன்ன ஃப்ளாஷ்பேக்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வருகிறது `கூலி’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் பான் – இந்தியா திரைப்படமான வெளியாகிறது. பாலிவுட்டில் அதே நாளில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆரின் ‘War 2’ திரைக்கு வருகிறது. இதனால் இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் கிளம்பி சமூகவலைதளங்களில் அதுதொடர்பான பதிவுகள் வைரலாகிய வண்ணமிருந்தன. Coolie – War 2 கோலிவுட்டில் எப்படி ரஜினிக்கு மவுசு அதிகமோ, அப்படித்தான் பாலிவுட்டிலும். … Read more

செங்கல்பட்டு ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக” சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, “செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சியில் உள்ள ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என அத்தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கேள்வி எழுப்பினார். அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசியதாவது: தமிழகத்தில் சென்னை மாநகராட்சி நீங்கலாக 3898 … Read more

நிஷிகாந்த் துபே கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இசைவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே சமீபத்தில் கூறிய கருத்துக்கு எதிரான மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. நீதிமன்ற அமர்வு முன்பு வழக்கறிஞர் நரேந்திர மிஸ்ரா கூறுகையில், “நாட்டில் உள்நாட்டு … Read more

UPSC தேர்வு: இந்திய அளவில் டாப் 5 இடத்தை பிடித்தவர்கள் யார் யார்? தமிழ்நாட்டில் யார் முதலிடம்?

UPSC CSE Exam 2024 Result: 2024ஆம் ஆண்டு UPSC குடிமைப்பணி தேர்வில் அகில இந்திய அளவில் முதல் 5 இடங்களை பிடித்தவர்கள் யார் யார், தமிழ்நாட்டில் முதலிடம் யார் என்பதை இங்கு காணலாம்.

த்ரிஷாவிடம் ஆபாச ஜோக் செய்த கமல்? வாழைப்பழத்தை வைத்து பேசிய வீடியோ வைரல்..

Kamal Haasan Banana Joke With Trisha Controversy : தக் லைஃப் ப்ரமோஷன் நடந்து வருவதை தொடர்ந்து, இதில் மேடையில் கமல் த்ரிஷாவிடம் பேசிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

சாதி சான்றிதழ் வழக்கு: உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு

Community Certificate: சாதி சான்றிழ்களில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சாதியின் பெயர்கள் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ. 2000 ஊதிய உயர்வு

சென்னை தமிழக அரசு டாஸ்,மாக் ஊழியர்களுக்கு மாத ஊதியத்தை ரூ. 2000 உயர்த்தி உள்ளது. இன்று தமிழக சட்டசபையில் நடந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிறைவாக புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசினார். அமைச்சர் செந்தில் பாலாஜி. “தமிழக்ச் மாநில வாணிபக் கழகத்தில் 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் என … Read more

தனியாக பேசுவது இயல்பா? மனநோயின் அறிகுறியா? – உளவியல் நிபுணர் எச்சரிப்பது என்ன?

நம்மில் பலருக்கு தனியாக பேசிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். ஒரு நாளில் என்னென்னவெல்லாம் நடந்தது என்று இரவில் தூங்கும் போது அதனை சிந்தித்துப் பார்ப்போம். பின்னர் அது குறித்து ஆழ்ந்த யோசித்து தங்களிடம் பேசிக்கொள்வார்கள். இதையே பழக்கமாகவும் வைத்துக் கொள்வார்கள். பொது இடங்களில், வீடுகளில், பாத்ரூம்களில், கண்ணாடி முன்பு என தங்களிடம் அல்லது மனசாட்சியிடம் பேசுவதாக உரையாடிக் கொள்வார்கள். இப்படி தனியாக பேசுவது இயல்பானதா அல்லது மனநோயின் அறிகுறியா? என்று கேள்வி எழுந்திருக்கும். இது குறித்து உளவியல் நிபுணர் … Read more

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் நாசர் பங்கேற்பார்: தமிழக அரசு

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை … Read more