இந்தியாவின் பொதுக் கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்! மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவின் பொதுக் கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி,  மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், மதவாதமயமாக்கல் ஆகிய 3 கொள்கைகள் மூலம் மோடி அரசு இந்தியாவின் பொதுக் கல்வி முறையை படுகொலை செய்வது முடிவுக்கு வர வேண்டுமென  வலியுறுத்திய  சோனியா காந்தி  இந்த  மூன்று C க்களும் முடிவுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதாவது,  இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.