இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்! பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது.  3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று அவை மீண்டும் கூடியது. காலையில் வழக்கமான நடை முறைகளுடன்  அவை தொடங்கியது. அவையின் கேள்வி நேரத்தில்  உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து,   கூடியது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.