காங்கிரஸ் கொடிக்கம்பங்களை பொது இடத்தில் இருந்து அகற்ற செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை’ தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பொது இடங்களில் இருந்து காங்கிரஸ் கொடிக்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழகத்தில் பரவலாக அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அரசு மற்றும் பொது இடங்களில், நடைபாதைகளில், நெடுஞ்சாலைகளில் நிரந்தரமாக அமைக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் நாள் அனைத்து கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.