சமூக ஊடகத்தில் வதந்தி : நடிகை திரிஷா கோபம்

சென்னை சமூக ஊடகங்களில் தன்னை பற்றி வதந்தி பரப்புவோரை நடிகை திரிஷா கோபம் கொண்டு:ள்ளார் அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. தொடர்ந்து ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களில் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் திரிஷா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.