‘மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது, விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்படும்’ : மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ பேச்சு

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்க மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து மெய்தி சமூகத்தினருக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து வழங்கக் கோரி மலை மாவட்டங்களில் நடைபெற்ற ‘பழங்குடி ஒற்றுமை அணிவகுப்பை’த் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. மே 2023 இல் இம்பால் பள்ளத்தாக்கில் மெய்ட்டே மற்றும் அண்டை மலைப்பகுதி சார்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.