மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை.. 2 பேர் பலி!

மேற்குவங்கம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.